Last Updated : 15 Jun, 2023 06:25 AM

 

Published : 15 Jun 2023 06:25 AM
Last Updated : 15 Jun 2023 06:25 AM

ப்ரீமியம்
‘இருவராகிய ஒருவர்’ நெற்றிக்கண் பெருமாள்!

முக்கண்ணராகிய ஈசன், முகத்தில் இரண்டு கண்களும் நெற்றியில் ஒரு கண்ணும் கொண்டவர். அவரைப் போலவே மூன்று திருநயங்களோடு காட்சிதரும் முகுந்தனைத் தரிசிக்க வேண்டுமா? அப்படியென்றால், நீங்கள் செல்லவேண்டிய தலம் பரங்கிப்பேட்டை வரதராஜப் பெருமாள் ஆலயம்.

ஆதியில் முத்துகிருஷ்ணபுரி, வருணபுரி என்றெல்லாம் அழைக்கப்பட்ட இத்தலத்தில், பழமை வாய்ந்த தேவி, பூமாதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x