நெல் சாகுபடியில் கவலை தரும் களை

இயந்​திரக் களை​யெடுப்பு (கோப்புப் படம்)

இயந்​திரக் களை​யெடுப்பு (கோப்புப் படம்)

Updated on
2 min read

நெல் சாகுபடி​யில் களைகள் என்பவை பயிரோடுபோட்டி போட்​டுக்​கொண்டு சத்​துக்கள், நீர் மற்​றும் சூரிய ஒளியைப் பகிர்ந்​து​கொள்​பவை. இவை மகசூலை 30%முதல் 50% வரை குறைக்கக்​கூடியவை.

ரசாயனக் களைக்​கொல்​லிகள் மண்​ணின் வளத்​தை​யும், மனித ஆரோக்​கி​யத்​தை​யும் பாதிப்​ப​தால், இயற்கை முறை​யில் களை மேலாண்மை செய்வது அவசி​ய​மாகிறது.

கோடை உழவு: களை மேலாண்​மை​யில் கோடை உழவு மிக​வும் முக்​கிய​மானது. கோடை​யில் நிலத்தை ஆழமாக உழு​வ​தால், மண்​ணுக்கு அடி​யில் இருக்​கும் களை​களின் விதைகள், வேர்​கள் மற்​றும் கிழங்​கு​கள் மேலே கொண்டு வரப்​படு​கின்​றன. இவை சூரிய வெப்​பத்​தில் காய்ந்து அழிந்​து​விடும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in