கிராமத்தை மீட்டெடுத்த வேப்பங்குளம் விவசாய மாடல்

வயல்களில் நடைபெறும் உழவுப் பணி.

வயல்களில் நடைபெறும் உழவுப் பணி.

Updated on
3 min read

சிவகங்கை மாவட்​டத்​தில், வாழ வழி​யின்றி ஊரே காலி​யான நாட்​டாகுடி கிராமத்​தை, ‘வேப்​பங்​குளம் விவ​சாய மாடல்’ மூலம் ஒரு பட்​ட​தாரி இளைஞர் மீட்​டுள்​ளார். கல்லல் அருகே வேப்பங்குளம் ஊராட்​சி​யில் புது​வேப்பங்குளம், பழைய வேப்​பங்​குளம், தேர்​வலசை, அச்​சினி, கல்​குளம், சந்​தனேந்​தல், தெம்​மாவயல் ஆகிய 7 கிராமங்​கள் உள்​ளன. இக்​கி​ராமங்​களில் 2,000க்​கும் மேற்​பட்​டோர் வசிக்​கின்​றனர். 600 ஏக்​கருக்கு மேல் விளைநிலங்​கள் உள்​ளன.

வானம் பார்த்த பூமி​யாக இருந்த இக்​கி​ராமங்​களில் வறட்​சி, கால்​நடைகள் தொல்​லை, விளைபொருட்​களுக்கு விலை கிடைக்​காதது போன்ற காரணங்​களால் பலரும் விவ​சா​யத்தை கைவிட வேண்​டிய நிலைக்​குத் தள்​ளப்ப்​பட்​டனர். விவ​சா​யத்தை இழந்த அந்த கிராமத்​தில், விவ​சா​யத்தை மீட்​டுரு​வாக்​கம் செய்​யும் முயற்​சி​யில் அப்​பகு​தி​யைச் சேர்ந்த எம்​.சி.ஏ. பட்​ட​தா​ரி​யான திருச்​செல்​வம் களத்​தில் இறங்​கி​னார்.

<div class="paragraphs"><p>திருச்செல்வம்</p></div>

திருச்செல்வம்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in