விவசாயியைக் காக்க இயற்கை வேளாண்மை | நம்மாழ்வார் சொன்னது

விவசாயியைக் காக்க இயற்கை வேளாண்மை | நம்மாழ்வார் சொன்னது
Updated on
1 min read

நான் அரசு வேளாண்​மைத் துறை​யில் பணி​யாற்​றிய​போது, எல்லா அலு​வலர்​களும் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் ஓடி​யாடி வேலை செய்​தோம். ஆனால், விவ​சா​யம் செய்த விவ​சா​யிகள் மகிழ்ச்​சி​யாக இல்​லை. அவர்​கள் எவ்​வளவு செலவு செய்​தா​லும் நஷ்டமே மிஞ்​சி​யது.

நஷ்டத்தை தாங்க முடி​யாமல் இந்​தியா முழு​வதும் ஏராள​மான விவசா​யிகள் தற்​கொலை செய்து கொண்​டனர். நமது ஊரில் பல விவ​சா​யிகள் விவ​சா​யத்தை கைவிட்​டு, வேறு தொழிலுக்​குச் சென்று கொண்​டிருந்தனர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in