பிரதமர் வலியுறுத்திய பல்லடுக்கு வேளாண்மை

பிரதமர் வலியுறுத்திய பல்லடுக்கு வேளாண்மை
Updated on
2 min read

வேளாண்​மையை பிர​தான தொழிலாக கொண்ட நம் நாட்​டில், விவ​சாய உற்​பத்​தியை அதி​கரிக்க, கடந்த 1966-ல் பசுமைப்​புரட்சி திட்​டம் செயல்​படுத்​தப்​பட்​டது. அதன் மூலம் ரசாயன உரங்​கள், வீரிய ஒட்டு ரக விதைகள் ஆகிய​வற்​றின் மூலம் வேளாண்மை உற்​பத்தி அதி​கரிக்​கப்​பட்​டது. அதேசம​யம், மேற்​கண்ட நடை​முறை​களால் மண் வளம், இயற்கை வளம் பாதிக்​கப்​பட்​டது.

மண் வளத்​தை​யும், இயற்கை வளத்​தை​யும் பேணிக்​காக்கும் இயற்கை வேளாண்மை முறை குறித்து தற்​போது நாட்​டில் அதி​கள​வில் பேசப்​பட்டு வரு​கிறது. இந்​நிலை​யில், தமிழ்​நாடு இயற்கை மற்​றும் ஆர்​வலர் கூட்​டுக்​குழு​வின் சார்​பில், தென்​னிந்​திய இயற்கை வேளாண்மை மாநாடு கோவை கொடிசியா அரங்​கில் கடந்த 19ஆம் தேதி முதல் மூன்று நாட்​கள் நடை​பெற்​றது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in