வானம் பார்த்த பூமியில் இயற்கை விவசாயம்: காய்கறி சாகுபடியில் தினம் ரூ.3 ஆயிரம் வருமானம்

தன்​ விவ​சாய நிலத்​தில்​ மனை​வி சுப்​ரி​யா​வுடன்​ முனிவேல்.

தன்​ விவ​சாய நிலத்​தில்​ மனை​வி சுப்​ரி​யா​வுடன்​ முனிவேல்.

Updated on
1 min read

நீர்ப்​பாசனம் இல்​லாத பகு​தி​யில், புதிய பாசன வசதியை ஏற்​படுத்​தி, இயற்கை விவ​சா​யத்​தில் காய்​கறி சாகுபடி செய்​து, மற்ற விவ​சாயிகளுக்கு வழி​காட்​டி​யாகத் திகழ்​கிறார் எம். முனிவேல்.

கும்​மிடிப்​பூண்டி அரு​கே​யுள்ள பெரு​மாள்​பேட்டை கிராமத்​தைச் சேர்ந்​த இவர், பொறி​யியல் பட்​ட​தா​ரி. தனி​யார் நிறு​வனம் ஒன்​றில் 10 ஆண்​டு​கள் பணி​யாற்​றிய​வர். இயற்கை விவ​சா​யத்​தின் மீது இருந்த ஆர்​வம் காரண​மாக முழுநேர விவ​சா​யி​யாக மாறி​னார்.

தனது இயற்கை விவ​சாயப் பயணம் குறித்து முனிவேல் கூறிய​தாவது: தனி​யார் நிறு​வனத்​தில் பணிபுரிந்த போது, கடந்த 7 ஆண்​டு​களுக்கு முன்பு 10 ஏக்​கர் நிலத்தை குத்​தகைக்கு எடுத்​து, பகுதி நேர​மாக நெல் சாகுபடி செய்​தேன்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in