உழவைப் பெருக்கும் உயிர் கரைசல்

உழவைப் பெருக்கும் உயிர் கரைசல்
Updated on
2 min read

இன்​றைய கால​கட்​டத்​தில் விவ​சா​யம் செய்​வது என்​பதே நஷ்டத்தை தரக்​கூடிய ஒன்​றாக இருக்​கிறது. அது மட்​டும் இல்​லாமல் விவ​சா​யம் என்​பது முற்​றி​லும் செயற்கை உரங்​கள், பூச்சி மருந்து என்று ரசாயனம் மிகுந்​த​தாக மாறி​விட்​டது.

இதன் காரண​மாக வயலில் இருக்​கும் மண்​ணும் நச்​சுத்​தன்​மை​யுடன் காணப்​படு​கிறது. அதனால் அதில் விளைவிக்​கும் தானி​யங்​களும் நச்​சுத்​தன்​மையோடு விளை​கின்​றன. இதை உண்​ணும் மனிதர்​களுக்கு ஏராள​மான நோய்​கள் புதிது புதி​தாக வந்து கொண்டே இருக்​கின்​றன.

இதை மாற்றி நல்ல ஆரோக்​கிய​மான உணவு தானியங்களை உற்பத்தி செய்ய வேண்​டும் என்ற நோக்கில் ஏராள​மான விவ​சா​யிகள் அழிந்து போன பாரம்​பரிய ரகங்​களை திரும்ப மறு உற்​பத்தி செய்து ரசாயனங்​கள் கலக்​காமல் இயற்கை விவ​சா​யம் செய்து வரு​கின்​றனர். அது​வும் இன்​றைய கால​கட்​டத்​தில் செலவு மிகுந்​த​தாக ஆகி வரு​கிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in