Last Updated : 20 Mar, 2023 06:14 AM

 

Published : 20 Mar 2023 06:14 AM
Last Updated : 20 Mar 2023 06:14 AM

ப்ரீமியம்
கருவாடு தொழிலில் கலக்கும் பட்டதாரிகள்

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தபி.இ. பட்டதாரி கலைக் கதிரவன்,பி.டெக். பட்டதாரி கிருஷ்ணசாமி. இருவரும் பள்ளிக்கூட நண்பர்கள். இவர்கள் கல்லூரி படிப்பை வெவ்வேறு இடங்களில் முடித்தனர்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் இருவரும் சந்தித்தனர். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த அவர்கள் ஒரே அறையில் தங்கினர். சொந்த ஊரில் ஏதாவது தொழில் புரிய வேண்டும் என இருவரும் எண்ணினர். இதில் திருமணம் முடித்த கலைக்கதிரவன் ஒரு கட்டத்தில் தனது வேலையை உதறிவிட்டு, 2019-ல் சொந்த ஊர் திரும்பினார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x