Published : 05 Feb 2023 09:01 AM
Last Updated : 05 Feb 2023 09:01 AM

ப்ரீமியம்
கிராமத்து அத்தியாயம் - 9: பத்து ரூபாய் நோட்டு

பாரததேவி

உண்ணாமலைக்கு எப்போதும் ஊர் பெண்கள் எழுந்து வாசல் தெளிக்கும் முன் தான் எழுந்து வாசல் தெளித்துவிட வேண்டும். அப்போதுதான் அவள் மனசு நிம்மதியாக இருக்கும். அன்றும் அப்படித்தான் கூரையில் அடைந்திருந்த கோழிகள் தலையைத் தொங்கப்போட்டவாறு பொய்த்தூக்கம் தூங்கிக்கொண்டிருக்க இவள் எழுந்து வாசலைப் பெருக்கினாள். அப்போது நடுவாசலில் பத்து ரூபாய் கிடந்தது. பத்து ரூபாய் என்பது அந்தக் காலத்தில் மதிப்பு மிக்க பணம். புண்ணீஸ்வரன் நாப்பது ரூபாய்க்கு ஒரு சோடி காளைகளை சங்கரன்கோவில் சந்தையில் பிடித்துவந்துவிட்டார் என்று கேள்விப்பட்டு ஊரே ஆச்சரியத்தில் மூழ்கிப்போனதோடு அன்று ஆணும் பெண்ணும் காட்டு வேலைக்குக்கூடப் போகாமல் இவர்களின் வாசலில் வந்து கூட்டம்போட்டு வேடிக்கை பார்த்தது. அப்படிப்பட்ட காலத்தில் பத்து ரூபாய் காணாமல் போனால் யாராவது விடுவார்களா?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x