Published : 05 Feb 2023 08:50 AM
Last Updated : 05 Feb 2023 08:50 AM

ப்ரீமியம்
வாசிப்பை நேசிப்போம்: நினைவில் தங்கிவிட்ட அனுபவம்

நாகர்கோவிலில் இயற்கை எழில் சூழ்ந்த அழகான சிறிய கிராமத்தில் என் தாத்தா - ஆச்சியின் வீடு இருக்கிறது. விடிந்தும் விடியாத பனிவிழும் காலைப்பொழுதில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து தேர்வுக்குப் படிப்பதுபோல் என் தாத்தாவுடன் அமர்ந்து புத்தகங்கள் படித்தது என் நினைவலைகளில் அழகான அனுபவமாகத் தங்கிவிட்டது.

ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்து அதன் ஒவ்வொரு பக்கத்தையும் பூபோல் திருப்பித் தொட்டுப் பார்க்கும் உணர்வே தனி மகிழ்ச்சிதான். எந்தச் சூழ்நிலையிலும் நமக்கு ஊக்கமளிக்கும் ஒரு நல்ல நண்பன் புத்தகம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x