Published : 30 Jan 2023 06:38 AM
Last Updated : 30 Jan 2023 06:38 AM

ப்ரீமியம்
ஆட்டம் காணும் அதானி சாம்ராஜ்யம்

சித்தார்த்தன் சுந்தரம்

இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரரும் தொழிலதிபருமான கவுதம் அதானியின் நிறுவனங்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதாக, அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம்கடந்த வாரம் ஓர் அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கை வெளியான இரண்டு தினங்களில் அதானி குழும நிறுவன பங்குகள் ரூ.4.20 லட்சம் கோடி இழப்பைச் சந்தித்தன.

கடந்த 2 ஆண்டுகளில் கவுதம் அதானி அடைந்த வளர்ச்சி யாவரையும் வியக்கச் செய்யக்கூடியது. கரோனா காலகட்டத்தில் அவரது ஒரு நாள் வருமானம் ரூ.1,000 கோடியாக உயர்ந்தது. 2020-ம் ஆண்டு கரோனாவுக்கு முன்பு அவரது சொத்து மதிப்பு 9 பில்லியன் டாலராக (ரூ.73 ஆயிரம் கோடி) இருந்தது. இவ்வாண்டு தொடக்கத்தில் அது 137 பில்லியன் டாலராக (ரூ.11 லட்சம் கோடி) உயர்ந்த நிலையில், அவர் உலக பில்லியனர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்துக்கு முன்னேறினார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x