Published : 29 Jan 2023 07:36 AM
Last Updated : 29 Jan 2023 07:36 AM

ப்ரீமியம்
தினமும் மனதைக் கவனி - 9: காதல் மணம் கசக்குதா?

இப்போதெல்லாம் காதல் திருமணங்கள் அதிகரித்துவருகின்றன. காதலித்தபின் பெற்றோரால் ஏற்பாடு செய்யப்படுபவையும் உண்டு. பெற்றோர் மனமார ‘ஓ.கே.’ சொல்லியிருந்தால் புகுந்த வீட்டு உறவுக்கு ஆரோக்கியமான அடித்தளம் போடப்பட்டுவிட்டது என்று கொள்ளலாம். முதலில் எதிர்ப்பை அழுத்தமாகக் காட்டி, பிறகு தங்களது குழந்தையை இழந்துவிடக் கூடாது என்பதற்காகப் பச்சைக்கொடி காட்டும் பெற்றோர், ஆரம்பத்திலேயே உறவைக் கெடுத்துக்கொள்கிறார்கள்.

இந்தியக் கலாச்சாரத்தில் திருமணம் என்பது இரு நபர்களின் சேர்க்கை மட்டுமல்ல; இரு குடும்பங்கள் சங்கமிக்கும் ஒரு உறவு. ஒரு இடத்தில் சேதம் ஏற்படும்போது அதனுடைய தொடர் விளைவுகள் பெரிய விரிசலைப் புதுமணத் தம்பதியரிடம் ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x