Published : 29 Jan 2023 07:41 AM
Last Updated : 29 Jan 2023 07:41 AM

ப்ரீமியம்
முகங்கள்: துணிவுக்குப் பெயர்தான் சாந்தி

தன்னை யாராவது சாந்தி என்று அழைத்தால், ‘மீனவர் சாந்தின்னு சொல்லுங்க’ என்று பெருமிதத்தோடு திருத்துகிறார் மீனவர் சாந்தி. தொழில்சார்ந்த பெரும்பாலான விளிச்சொற்களுக்குப் பெண் பால் சாத்தியமில்லை அல்லது தேவையில்லை என்று பலர் நம்புவதைப் போலவே மீனவர் என்பது ஆண்களை மட்டுமே குறிக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால், மீனவர் என்பது பெண்களையும் உள்ளடக்கியது என்று சொல்லும் மீனவர் சாந்தி, மீனவத் தொழிலில் ஈடுபடும் பெண்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல்கொடுத்துவருகிறார். இந்திய மீனவ மகளிர் தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளரான இவரை சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள நாகூரான் தோட்டத்தில் சந்தித்தோம். நம்மோடு பேசியபடியே சாலையைக் கடந்து காசிமேடு அண்ணாநகரில் படகுகள் நிறுத்திவைக்கப்பட்ட இடத்துக்குச் சென்றார். அப்போது எதிர்ப்பட்ட பெண்கள் எல்லாம் ஏதோவொரு கோரிக்கையோடும் கேள்வியோடும் சாந்தியை அணுக, அனைவருக்கும் பதில் இருந்தது அவரிடம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x