Last Updated : 25 Jan, 2023 06:38 AM

 

Published : 25 Jan 2023 06:38 AM
Last Updated : 25 Jan 2023 06:38 AM

ப்ரீமியம்
கதை: அணிலுக்காகக் காத்திருந்த கரடி!

முல்லைக்காட்டில் வெயில் கடுமையாக இருந்தது. ஒரு வேப்பமரத்து நிழலில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தது கரடி. திடீரென்று அதன் முதுகின் மீது ஏதோ தொப்பென்று விழ, திடுக்கிட்டு எழுந்தது.

இறங்கி ஓடியது ஓர் அணில். தன் தூக்கத்தைக் கலைத்த அணிலைக் கண்டதும் கரடிக்குக் கடுமையான கோபம் வந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x