Published : 09 Jan 2023 06:34 AM
Last Updated : 09 Jan 2023 06:34 AM

ப்ரீமியம்
தொடங்குகிறது ஆட்டோ எக்ஸ்போ 2023

வாகனப் பிரியர்கள் மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ‘ஆட்டோ- எக்ஸ்போ கண்காட்சி 2023’ நொய்டாவில் வரும் 11-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

2022-ம் ஆண்டில் ஆட்டோ எக்ஸ்போ நடத்த தயாரான நிலையில் கரோனா பரவல் அதிகரிப்பால் அது ஒத்திப்போடப்பட்டது. இறுதியாக 2020 பிப்ரவரியில்தான் ஆட்டோ எக்ஸ்போ நடத்தப்பட்டது. இந்த நிலையில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இவ்வாண்டு கண்காட்சி தொடங்கவுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x