Last Updated : 24 Dec, 2022 06:36 AM

 

Published : 24 Dec 2022 06:36 AM
Last Updated : 24 Dec 2022 06:36 AM

ப்ரீமியம்
இயற்கை 24X7 - 35: காடழித்தால் நாடு வளருமா?

காடுகள் காக்கப்பட வேண்டும் என்பது பொதுக் கருத்து. மறுபுறம் கார்ப்பரேட் நிறுவனங்கள் தம் வளர்ச்சிக்குக் காடுகளைக் காவு கேட்கின்றன. எனவே, பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறாகக் காடுகள் கருதப்படுகின்றன. ஆகவே, அதை ‘ஸ்பீட் பிரேக்கர்’ என்று ஒருவர் குறிப்பிட்டார். அவர் வேறு யாருமல்ல மத்திய வனத்துறை முன்னாள் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர். மற்றொரு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, “இந்தியாவானது பொருளாதாரமா அல்லது சுற்றுச்சூழலா’’ என இரண்டில் ஒன்றைத் தேர்வுசெய்ய வேண்டும் என்று வெளிப்படையாகவே பேசியுள்ளார். மற்றவர்களைப் பற்றி என்ன சொல்ல?

விளைவு, கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து கோவிட் காலம் வரை மட்டுமே 409 சதுர கிலோமீட்டர் காட்டுப் பகுதி வளர்ச்சித் திட்டங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இது கொல்கத்தா நகரைப் போல இரண்டு மடங்கு பரப்பளவு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x