Published : 09 Dec 2022 06:36 AM
Last Updated : 09 Dec 2022 06:36 AM

ப்ரீமியம்
இயக்குநரின் குரல்: பள்ளிக்கூடம் என்பது...

ரசிகா

இயக்குநர் வசந்த் சாயிடம் உதவியாளராகப் பணி புரிந்து பயிற்சி பெற்றுள்ள வாலி மோகன் தாஸ் எழுதி, இயக்கி, இயக்குநராக அறிமுகமாகும் படம் ’ரங்கோலி’. படம் குறித்து அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:

என்ன கதை? - அப்பாவுக்கும் மகனுக்கும் உள்ள உறவுதான் முக்கிய இழை. அரசுப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கிறான் நாயகன். அங்கே படிப்பது அவனுக்கு ரொம்பவே பிடிக்கும். அந்தப் பள்ளியின் கட்டிடங்கள், விளையாட்டு மைதானம், மரங்கள், பாடம் சொல்லித் தருவதைத் தாண்டி அன்போடு பழகும் ஆசிரியர்கள், ஊழியர்கள், சக மாணவ நண்பர்கள் என்று எல்லோரும் அவனோடு கலந்திருப்பார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x