Published : 30 Nov 2022 06:36 AM
Last Updated : 30 Nov 2022 06:36 AM
இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, பிரிட்டன், அமெரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்று உலகின் பல்வேறு நாடுகளிலும் தமிழர்கள் வசிக்கிறார்கள். அவர்களுக்குத் தமிழ் மொழி மீது ஆர்வம் இருக்கிறது. ஆனால், பேசவோ எழுதவோ தெரியாது. தமிழ் பேசுபவர்களுக்கும்கூட எழுத, படிக்கத் தெரியாது.
ஆனால், எப்படியாவது தமிழைக் கற்றுக்கொள்ள வேண்டும், கற்றுக்கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படித்தான் அமெரிக்காவில் வசிக்கும் பெர்சிஸ், தன் மூன்று வயது மகளுக்குத் தமிழ் கற்றுக்கொடுக்க புத்தகங்களைத் தேடினார். கிடைக்கவில்லை. அப்போதுதான் எந்த நாட்டுத் தமிழர்களும் பயன்படுத்தும் விதத்தில் தமிழில் புத்தகங்களைக் கொண்டுவரும் எண்ணம் உருவானது என்கிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT