Last Updated : 26 Nov, 2022 06:37 AM

 

Published : 26 Nov 2022 06:37 AM
Last Updated : 26 Nov 2022 06:37 AM

ப்ரீமியம்
இயற்கை 24X7 - 31: ஒளியிலே தெரிவது தேவதையல்ல!

பல நகரங்களில் இரவில் விண்மீன்களைக் காண முடிவதில்லை. அந்த அளவுக்கு ஒளி மாசினால் அவை பாதிக்கப்பட்டுள்ளன. ஒளி மாசில் சிங்கப்பூர், கத்தார், குவைத் ஆகிய நகரங்கள் உலகின் முதல் மூன்று இடங்களில் உள்ளன. அதேவேளை, ஒளி மாசு என்றால் மின்சாரத்தை மட்டுமே குறிப்பிடுவது தவறு. இயற்கை ஒளியிலும் அந்தச் சிக்கல்கள் உள்ளன. அதற்கும்கூட மனிதத் தலையீடே காரணம்.

பல ஆண்டுகளுக்கு முன்பு மும்பை நகரில் ஓர் அக்டோபர் மாதப் பிற்பகலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றை அறிஞர் பி.எஸ்.மணி விவரித்திருப்பார். கதிரொளியானது கான்கிரீட் கட்டிடங்களின் மேல் பட்டுப் பிரதிபலிக்கும் ஒளிமாசு பற்றிய ஆய்வு அது. இன்றும் நகரங்களில் பயணிக்கையில் கண்கள் கூசுவதை உணர்வோம். அதற்கு இத்தகைய ஒளிமாசே காரணம். கான்கிரீட் கட்டிடங்கள்மீது படும் கதிரொளி 60% அளவுக்குப் பிரதிபலிக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x