Published : 18 Nov 2022 06:36 AM
Last Updated : 18 Nov 2022 06:36 AM

ப்ரீமியம்
இயக்குநரின் குரல் - ‘எறும்பு’ மீட்டுக் கொடுக்கும்!

ரசிகா

அத்திப் பூத்தாற்போல் எப்போதாவது தமிழில் சிறார் சினிமா வருவதுண்டு. இப்போதும் அப்படித்தான். பதின்ம வயதுக்குள் காலடி வைக்காத இரண்டு கிராமத்துக் குழந்தைகளின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ‘எறும்பு’ என்கிற சிறார் படத்தை இயக்கியிருப்பதாகக் கூறுகிறார் சுரேஷ்.ஜி. அவருடன் படம் குறித்து உரையாடியதிலிருந்து ஒரு பகுதி.

ஒரு சிறார் திரைப்படம் எடுக்க வேண்டும் என்று ஏன் நினைத்தீர்கள்? - நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். அங்கே பிள்ளைகள் பெற்றோருக்கு பயந்து நடப்பார்கள். அந்த பயம்தான் அவர்களிடம் ஒழுங்கு உருவாகக் காரணமாக இருக்கும். ஒரு சிறு தவறு செய்துவிட்டால் பயந்து நடுங்கியிருப்போம். வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் ‘அட! இதற்காகவா அப்போது இவ்வளவு பயந்தோம்!’ என்று தோன்றும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x