Last Updated : 17 Nov, 2022 06:36 AM

 

Published : 17 Nov 2022 06:36 AM
Last Updated : 17 Nov 2022 06:36 AM

ப்ரீமியம்
தோரணமலையாக மருவிய வாரணமலை

சிவன், பார்வதி திருமண வைபவத்தைக் காண முப்பத்து முக்கோடி தேவர்களும் கைலாயத்தில் திரண்ட தால் இமயமலை தாழ்ந்தது. புவியின் சமநிலை காக்க, சிவனின் உத்தரவுக்கு இணங்கி தென்திசை பொதிகை மலை நோக்கி நடந்தார் அகத்தியர். அவரின் வருகையால் புவி சமநிலை அடைந்தது. அப்படி அவர் பொதிகைக்கு வரும் வழியில் நடந்து கடந்த மலையில் ஒன்றுதான் தோரணமலை. இங்கிருக்கும் சுனையில் வீற்றிருந்த முருகப்பெருமானை ஆலயத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டவர் சித்த புருஷரான தேரையர். இவர் அகத்திய முனிவரின் சீடராக இந்த மலையிலேயே பல சித்துகளையும் அற்புதங்களையும் செய்தவர். மக்கள் பலரின் பிரச்சினைகளைத் தீர்த்த இவரின் ஜீவ சமாதி இந்த மலையிலேயே இருக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x