Last Updated : 26 Oct, 2022 06:39 AM

 

Published : 26 Oct 2022 06:39 AM
Last Updated : 26 Oct 2022 06:39 AM

ப்ரீமியம்
கதை: அன்பு மொழி

கோதையும் கதிரும் கோடை விடுமுறையில் செண்பகக் காடுகளைச் சுற்றிப் பார்க்கச் சென்றார்கள். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய காடுகளில் வாழும் அரியவகை விலங்குகளையும் பறவைகளையும் பார்க்க வேண்டும் என்பது அவர்களின் நீண்ட கால ஆசை.

காட்டை ஒட்டிய மலைவாசிகள் குடியிருப்பில் வசிக்கும் நீலியுடன் கோதையும் கதிரும் காட்டுக்குள் சென்றனர். கானாங்குருவி, காட்டுப்புறா, ஆக்காட்டி, நீலப்பைங்கிளி போன்ற பறவைகளையும் காட்டு முயல்கள், மலையணில், உடும்பு, சிங்கவால் குரங்கு போன்ற விலங்குகளையும் கண்டு ரசித்தார்கள். புலி, யானை, கரடி, சிறுத்தை போன்ற விலங்குகள் வாழும் அடர்ந்த காடுகளுக்குள் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x