Published : 23 Oct 2022 10:32 AM
Last Updated : 23 Oct 2022 10:32 AM

ப்ரீமியம்
பெண்கள் 360: முற்போக்குப் பெண்ணுக்குப் பெண்களின் வீரவணக்கம்!

ராகா

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மறைந்த 82 வயது காவேரி அம்மாளின் உடலை பெண்கள் சுமந்து சென்று மரியாதை செலுத்தினர். 50 வயதுக்கு மேல் பெரியாரிய கொள்கையைப் பின்பற்றத் தொடங்கிய காவேரி அம்மாள், தான் இறந்த பிறகு அடக்கமோ, எரியூட்டவோ செய்யாமல் உடலைத் தானம் செய்துவிடுங்கள் எனத் தெரிவித்திருக்கிறார். தந்தையைப் போல, தாயார் காவேரி அம்மாளின் உடலையும் மருத்துவப் பயன்பாட்டிற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் தானம் வழங்கினர். பொதுவாக இறந்தவரின் உடலை ஆண்கள் சுமந்து செல்லும் நிலையில், காவேரி அம்மாளுக்குப் பெண்களால் செலுத்தப்பட்ட இறுதி மரியாதை பலரது கவனத்தைப் பெற்றது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x