Published : 22 Oct 2022 06:48 AM
Last Updated : 22 Oct 2022 06:48 AM

ப்ரீமியம்
பருவமழைக்கால நோய்கள்: முன்னெச்சரிக்கை அவசியம்

டாக்டர் பிரவிண் கே. அகர்வால்

பருவமழை அதிகம் எதிர்பார்க்கப்படும் காலம் இது. இந்தக் காலத்தில், மழையால் ஏற்படும் அபாயங்களை மறந்துவிடாமல் இருப்பது மிகவும் அவசியம். சுற்றுச்சூழலில் ஈரப்பதம் அதிகரிப்பதால் இது பல நோய்கள், தொற்றுநோய்களுக்குக் காரணமாக அமையலாம். பாக்டீரியா, வைரஸ்களுக்கு ஏற்றதாக இந்தக் காலம் அமைகிறது. மழைக்காலத்தில் இந்த நோய்த்தொற்றுகளுக்கு ஆட்படாமல் இருக்க, சுகாதாரத்தைப் பராமரிப்பதில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மழைக்காலத்தில் காற்று, நீர், கொசுக்கள் போன்றவற்றின் மூலம் நோய்கள் பரவக்கூடும். மழைக்காலத்தில் கொசுக்கள் அதிகமாக இனப்பெருக்கம் செய்கின்றன. மழைக்காலத்தில் வைரஸ் காய்ச்சல், சளி அடிக்கடி ஏற்படும். மழைக்கால நோய்கள், அவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான சில குறிப்புகள்:

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x