Published : 17 Oct 2022 06:35 AM
Last Updated : 17 Oct 2022 06:35 AM

ப்ரீமியம்
அதிக பலன் தரும் சரக்கு போக்குவரத்து துறை முதலீடு 

வி.என்.ரெட்டி, நிர்வாக இயக்குநர், அஸெட் வேல்யூ 

ஏற்ற, இறக்கம் நிறைந்த சந்தையில் முதலீட்டாளர்களின் கவலை ஒன்றுதான். நமது முதலீட்டு தொகுப்பு எவ்வாறு செயல்படும் என்பதே அது. பொதுவாக சந்தை வீழ்ச்சியை முதலீட்டாளர்கள் தங்களது சிறப்பான முதலீட்டு தொகுப்பை உருவாக்குவதற்கான சிறந்த தருணமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில், அப்போதுதான் குறைந்த விலையில் நீங்கள் அதிக சொத்துகளில் முதலீடு செய்ய முடியும். அதன் மூலமாக கிடைக்கக்கூடிய அதிக பலனையும் நீங்கள் அனுபவிக்க முடியும். சந்தையின் சரிவில் உங்கள் முதலீட்டுத் தொகுப்பில் அதிக யூனிட் சொத்துகளை சேர்ப்பதன் மூலம் சந்தை ஏற்றத்தின்போது அதிக வருவாய் ஈட்ட முடியும். தற்போதைய காலகட்டத்துக்குத் தேவையான துறையை தேர்வு செய்து அதில் முதலீடு செய்ய வேண்டும். நுகர்வோர் பொருட்கள், மருந்துகள், போக்குவரத்து-சரக்கு போக்குவரத்து என முக்கியமான துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களை தேர்வு செய்து முதலீடட்டாளர்கள் தங்களது முதலீட்டு தொகுப்புகளை உருவாக்கலாம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x