Published : 24 Sep 2022 09:20 AM
Last Updated : 24 Sep 2022 09:20 AM

ப்ரீமியம்
இந்தியாவிற்குச் சிவிங்கிகள் வருகை, நல்வரவா?

செ.கா

இந்தியக் காட்டுப்பகுதியில் குஜராத், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் ஆசிய சிவிங்கிகள் (Cheetahs) நாடு விடுதலை பெற்ற காலம்வரை வாழ்ந்துள்ளன. மனிதர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுத்தாத இவை அதிகம் வேட்டையாடப்பட்டதாலும், துண்டாடப்பட்ட வாழிடப் பரப்பாலும் இந்தியாவிலிருந்து அவை அற்றுப்போய்விட்டன.

இந்தியாவில் பெரும்பூனைக் குடும்பத் தின் அற்றுப்போன முதல் உயிரினம் இது. 1948இல் மத்திய இந்தியாவின் சமஸ்தான ராஜா ராமானுஜ் பிரதாப் சிங் வேட்டையாடிய மூன்று ஆசியச் சிவிங்கிகளோடு இவற்றின் இந்திய அத்தியாயம் முடிவுக்கு வந்துவிட்டது. 1952இல் மத்திய அரசால் முற்றிலும் அற்றுப்போன (Extincted) உயிரினமாக அறிவிக்கப்பட்டும்விட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x