Published : 19 Sep 2022 10:20 AM
Last Updated : 19 Sep 2022 10:20 AM
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்றுமதிக்கு முக்கிய பங்கு உண்டு. ஒரு நாட்டின் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்குமான இடைவெளி குறைவாக இருக்கிறது என்றால், அந்நாட்டின் பொருளாதாரம் வலுவான நிலையில் இருக்கிறது என்று அர்த்தம். இந்தியாவை எடுத்துக்கொண்டால், ஏற்றுமதியை விட இறக்குமதி மூன்று மடங்கு அதிகமாக உள்ளது.
இந்தியாவின் பொருளாதார இயக்கம் பிரதானமாக ஏற்றுமதியை சார்ந்து இல்லை. உள்நாட்டு தேவையை மையமாக கொண்டே இந்தியாவின் பொருளாதாரம் இயங்குகிறது. எனினும், இந்தியா பொருளாதாரரீதியாக வலுவான நாடாக மாற வேண்டுமென்றால், அதன் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான இடைவெளி குறைய வேண்டும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT