Published : 04 Sep 2022 10:13 AM
Last Updated : 04 Sep 2022 10:13 AM
ஆணுக்கும் பெண்ணுக்கும் அடிப்படை உரிமைகள் சமம் என்கிறபோது சொத்து என்று வந்தால் மட்டும் பெண்ணுக்கு ஏன் அது மறுக்கப்படுகிறது என்கிற கேள்வி மேரி ராயை அந்த அநீதிக்கு எதிராகப் போராடச் செய்தது. பிரிட்டிஷ் இந்தியாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் சிரியன் கிறிஸ்தவக் குடும்பம் ஒன்றில் 1933இல் பிறந்தவர் மேரி ராய். இந்தியாவின் பிற பகுதிகளைப் போல் அல்லாமல் திருவிதாங்கூர், கொச்சி மாகாணங்கள் தனியான வாரிசுரிமைச் சட்டத்தைக் கடைப்பிடித்தன. அதன்படி தந்தை உயில் ஏதும் எழுதிவைக்காத நிலையில் மகனுக்குத் தரும் சொத்தில் நான்கில் ஒரு பங்கு அல்லது ஐந்தாயிரம் ரூபாய் இவை இரண்டில் எது குறைவோ அதுவே மகளுக்கு வழங்கப்பட்டுவந்தது. அதன் அடிப்படையில் மேரி ராய்க்குத் தந்தையின் சொத்தில் பங்கு மறுக்கப்பட்டது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT