Published : 31 Aug 2022 09:10 AM
Last Updated : 31 Aug 2022 09:10 AM

ப்ரீமியம்
ஆழ்கடல் அதிசயங்கள் 19: கடலின் மேய்ச்சல் விலங்குகள்

நாராயணி சுப்ரமணியன் 

தமிழ்நாட்டின் மன்னார் வளைகுடாவில் புல்வெளி போலத் தெரிந்த ஓர் இடத்துக்கு வந்த நாட்டிலஸ் நீர்மூழ்கி, தொலைவிலேயே நின்றுவிட்டது. ரோபாட் கேமராக்கள் மூலம் திரையில் தெரிந்த காட்சிகளை அனைவரும் ஆர்வமாகப் பார்த்தனர்.

“இதுதான் கடற்புல் படுகை (Seagrass bed). இந்தத் தாவரங்களை, ‘கடற்கோரைகள்’னும் சொல்வாங்க. நிலத்தில் இருந்த தாவரங்களிலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்து உருவான கடற் தாவரங்கள் இவை. பூக்கும் தாவரங்களின் வகையைச் சேர்ந்த இந்தக் கடற்புற்கள் கூட்டமா வளரும்போது, அந்தக் கடற்புல் படுகை ஒரு வாழிடமா மாறுது” என்று சொல்லி நிறுத்தினார் அருணா.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x