Published : 29 Aug 2022 09:03 PM
Last Updated : 29 Aug 2022 09:03 PM
பொதுவாகக் கர்நாடக இசைக் கச்சேரி மேடைகளில் பாடப்படும் கீர்த்தனைகள் திரைப்படங்களில் இடம்பெறும்போது, அவை மேடைகளில் எந்த ராகத்தில் இசைக்கப்படுகிறதோ அதே ராகத்தில் தான் படங்களிலும் கையாளப்படும்.
உதாரணமாக: சலங்கை ஒலி படத்தில் 'பால கனகமய','சிந்துபைரவி'யில் 'மஹா கணபதிம்', 'கவரிமான்' படத்தில் 'ப்ரோவபாரமா','சங்கராபரணம்' படத்தில் வரும் 'ப்ரோசேவாரெவருரா', 'மானச சஞ்சரரே' ஆகிய பாடல்களை கூறலாம்.இப்படி கர்னடக இசைமேடைகளில் இசைக்கப்படும் கீர்த்தனைகள் திரைப்படங்களில் இடம்பெறும்போது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு ரசிக்கப்பட்டும் வருகின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!