Published : 21 Oct 2016 12:07 PM
Last Updated : 21 Oct 2016 12:07 PM

டிஎன்பிஎஸ்சி | குரூப்-IV தேர்வு | மாதிரி வினா- விடை 31: வரலாறு

வரலாறு

1. இரண்டாம் கர்நாடக போரின் முடிவில் கீழ்க் கண்ட ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று.

a. அய்-லா-சாப்பேல் உடன்படிக்கை

b. பாண்டிச்சேரி உடன்படிக்கை

c. பாரிசு உடன்படிக்கை

d. வட சர்க்கார் உடன்படிக்கை

2. கனிஷ்கரின் தலைநகர்

a. காஷ்கர் b. யார்கண்டு

c. பெஷாவர் d. எதுவுமில்லை

3. பொருத்துக.

I. கன்வ வம்சம் - 1. காட்பீசஸ்

II. சுங்க வம்சம் - 2. காரவேலர்

III. கலிங்க வம்சம் - 3. வசுதேவர்

IV. குஷான வம்சம் - 4. புஷ்ய மித்ரம்

a. I-3 II-4 III-1 IV-2 b. I-4 II-3 III-1 IV-2

c. I-3 II-4 III-2 IV-1 d. I-4 II-3 III-2 IV-1

4. பாண்டியர்களின் ஓவியக்கலை வளர்ச்சியை பறைசாற்றுவது

a. மதுரை b. தொண்டி

c. சித்தன்னவாசல் d. மானமாமலை

5. நாலந்தா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்தவர்

a. ஹரிதத்தர் b. ஜெயசேனர்

c. தர்மபாலர் d. எவருமில்லை

6. குஷானர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்

a. கிரேக்கம் b. பாரசீகம் c. இந்தியா d. சீனா

7. தக்கர்களை ஒடுக்கிய ஆங்கிலேய ஆளுநர்?

a. வில்லியம் பெண்டிங் b. காரன் வாலிஸ்

c. வாரன் ஹேஸ்டிங்ஸ் d. டல்கௌசி

8. 'புத்த தத்தர்' யாருடைய காலத்தில் வாழ்ந்தார்

a. கரிகாலன் b. இளஞ்சேரலாதன்

c. அச்சுத களப்பாளன் d. தலையாலங் கானத்து செருவென்ற நெடுஞ்செழியன்

9. சோழர்களைப் பற்றி ஆய்வு செய்து எழுதியுள்ள வெனிசு வரலாற்று ஆசிரியர்

a. அல்பருனி b. மார்க்கோ போலோ

c. டாக்டர் ஜோன்ஸ் வில்லியம் d. இபன்படூடா

10. சமுத்திர குப்தனால் சிறை பிடிக்கப்பட்ட பல்லவ அரசன்

a. பரமேஸ்வரவர்மன் b. விஷ்ணுகோபன்

c. சிம்ம விஷ்ணு d. எவருமில்லை

11. சாதவாகனா வம்சத்தின் சிறந்த அரசர் யார்?

a. ஸ்ரீ சதகர்னி b. கௌதமிபுத்திர சதகர்னி

c. வஷிஷ்டபுத்திர புலுமயி d. யஜ்னா சதகர்னி

12. மாவீரன் சிவாஜியின் தலைநகரம் எது?

a. புனே b. கார்வார் c. புரந்தர் d. ராய்கார்

13. பண்டைய காலத்தில் கலிங்கத்தை ஆண்ட வர்களில் யார் மிகப்பெரிய அரசராக கருதப் படுகிறார்?

a. அஜாதசத்ரு b. பிந்துசாரர்

c. காரவேலர் d. மயூரசரோனர்

14. பண்டைய இந்தியாவின் மிகச் சிறந்த மருத்துவ ராகக் கருதப்படும் தன்வந்திரி யாருடைய அரச வையில் ஆலோசனைகளை தந்து வந்தார்?

a. சமுத்திரகுப்தர் b. அசோகர்

c. சந்திரகுப்த விக்கிரமாதித்தியா d. கனிஷ்கர்

15. இரண்டாவது தரைன் யுத்தத்தில் பிருத்வி ராஜை தோற்கடித்தது யார்?

a. கஜினி முகமது b. குத்புதீன் ஐபெக்

c. கோரி முகமது d. அலாவுதீன் கில்ஜி

16. புத்தர் பிறந்த இடம் தற்போது உள்ள நாடு

a. நேபாளம் b. திபெத் c. இந்தியா d. பர்மா

17. டெல்லியின் பழங்காலப் பெயர்

a. தேவகிரி b. தட்ச சீலம்

c. இந்திர பிரஸ்தம் d. சித்துபரம்

18. கீதகோவிந்தம் என்னும் நூலை எழுதியவர்

a. ஜெயசந்திரன் b. ஜெயசேனர்

c. ஹரிசேனர் d. எவருமில்லை

19. நாலந்தா பல்கலைக்கழகத்தை தொடங்கியவர்

a. குமார குப்தர் b. ஸ்கந்த குப்தர்

c. ஹர்ஷர் d. யுவான் சுவாங்

20. 'பரிவாதினி' என்பது கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது

a. பல்லவர் ஓவியம் b. வீணை

c. பல்லவர் கால நாடகம் d. மாமல்லபுரம் சிற்பம்

21. முதல் தரெயின் போரில் வெற்றி பெற்றவர்

a. கோரி முகமது b. கஜினி முகமது

c. பிரிதிவிராசன் d. மகேந்திர பல்லவன்

22. நாலந்தா பல்கலைக்கழகத்தை 1197-ல் தாக்கியவர்

a. குத்புதீன் அய்பெக் b. முகமதுபின் துக்ளக்

c. முகமதுபின் பக்தியார் கில்ஜி d. ஜெயசந்திரன்

23. பாலர் மரவைச் சார்ந்தவர்கள் பின்பற்றிய சமயம்

a. புத்த மதம் b. சமண மதம்

c. இந்து மதம் d. பார்சி

24. குத்புதீன் அய்பெக்கின் ஆதிக்கத்தை ஏற்ற வங்காள ஆளுநர்

a. இல்ட்டுட் மிஷ் b. அலிமர்த்தன்

c. ஆராம்ஷா d. எவருமில்லை

25. தில்லியை ஆண்ட முதல் மற்றும் கடைசி பெண்மணி

a. சாந்த் பீவி b. நூர்ஜஹான்

c. மும்தாஜ் மகால் d. ரசியா பேகம்

26. மகாவீரர் இறந்த போது அவரது வயது

a. 42 b. 57 c. 62 d. 72

27. 'உபநிஷத்துக்கள்' தொடர்புடையது

a. மதம் b. யோகா c. தத்துவம் d. சட்டம்

28. நந்த வம்சத்தை தொடங்கியவர்

a. மகாபத்ம நந்தர் b. தன நந்தர்

c. ஜாத நந்தன் d. ரிசாதனன்

29. காந்தார கலைப் பள்ளியை உருவாக்கியவர்

a. சந்திர குப்த மவுரியர் b. அசோகர்

c. கனிஷ்கர் d. ஹர்ஷர்

30. இரண்டாம் புலிகேசி - ஹர்ஷர் போர் எந்த நதிக்கரையில் நடந்தது?

a. ஜீலம் b. கோதாவரி c. நர்மதை d. தபதி

31. மிகப்பெரிய கோயில்களை சாணக்கியர் கட்டிய இடங்கள்

a. அய்ஹோலி b. ஹம்பி c. காஞ்சி d. வாதாபி

32. மாவீரர் அலெக்ஸாண்டரின் சம காலத்தவர் யார்?

a. பிம்பிசாரர் b. சந்திரகுப்த மவுரியர்

c. அசோகர் d. புஷ்யமித்ர சுங்கர்

33. சௌசா போர் யார் யாருக்கிடையே நடைபெற்றது?

a. பகதூர் ஷா மற்றும் ஹுமாயூன்

b. ஹுமாயூன் மற்றும் ஷெர்கான்

c. அக்பர் மற்றும் ராணா பிரதாப்

34. அமெரிக்க சுதந்திர பிரகடனத்தை வடிவமைத்தவர் யார்?

a. வாஷிங்டன் b. பெஞ்சமின் பிராங்க்ளின்

c. தாமஸ் ஜெபர்சன் d. கால்வின் கூலிட்ஜ்

35. புத்த மத இலக்கியங்கள் எந்த மத மொழியில் எழுதப்பட்டன?

a. ஒரியா b. சமஸ்கிருதம் c. உருது d. பாலி

36. ஹொய்சால மன்னரை மதம் மாற்றிய இந்து மத தத்துவவாதி யார்?

a. ராமானுஜர் b. ஆதிசங்கரர்

c. சங்கராச்சாரியார் d. சுவாமி விவேகானந்தர்

37. மாமல்லபுரத்தில் ஒரே கல்லில் உருவாக்கப் பட்ட ரதங்கள் எத்தனை உள்ளன?

a. 2 b. 3 c. 5 d. 19

38. பண்டைய இந்திய வரலாற்று புவியியலில் ரத்னாகரா என வழங்கப்பட்டது எது?

a. இமயமலை b. அரபிக் கடல்

c. இந்தியப் பெருங்கடல் d. எதுவும் இல்லை

39. ரத்னாவளியை இயற்றியவர்

a. கனிஷ்கர் b. வால்மீகி

c. ஹர்ஷர் d. ஹரிஹரபுக்கர்

40. ரஸியா சுல்தானைப் பற்றிய பின்வரும் தகவல்களில் எது சரி?

a. தில்லியை ஆண்ட ஒரே முஸ்லிம் பெண்மணி

b. சதியால் கொல்லப்பட்டவர்

c. 1240ல் கைதாள் என்னும் இடத்தில் கொல் லப்பட்டார்

d. இவை அனைத்தும் சரி

41. ரக்திகா என்பது

a. பண்டைய இந்தியாவின் கலைப் பிரிவு

b. பண்டைய இந்தியாவின் ஓவியப் பிரிவு

c. பண்டைய இந்தியாவின் எடை முறை

d. இவை எதுவும் சரியல்ல

42. கல்ஹானா என்பவர் எழுதிய ராஜதரங்கிணி என்னும் புத்தகம் எதைப் பற்றியது?

a. மாவீரர் சிவாஜி பற்றியது

b. காஷ்மீரின் வரலாற்றைப் பற்றியது

c. நமது வேதங்களைப் பற்றியது

d. இவை அனைத்துமே சரி

43. களப்பிறர் காலத்தில் தமிழகத்தில் அறிமுகப் படுத்தப்பட்ட மொழி

a. சமஸ்கிருதம் b. பிராக்கிருதம்

c. தெலுங்கு d. இவை அனைத்தும்

44. கஜுராகோ விஷ்ணு கோயிலைக் கட்டியவர்

a. தாங்கர் b. கீர்த்திவர்மன்

c. யசோதவர்மன் d. உபேந்திரர்

45. கற்கால மனிதன் முதலில் கற்றுக் கொண்டதாக கருதப்படுவது

a. தீயினை உருவாக்க b. விலங்குகளை வளர்க்க

c. சக்கரங்களை செய்ய d. தானியங்களை வளர்க்க

46. புத்த சமயத்தின் அடிப்படை கொள்கை

a. தியானம் b. அறியாமை அகற்றுதல்

c. நோம்பு d. திருடாமை

47. மௌரியர் காலத்தின் மிக உயர்ந்த நீதிமன்ற மான அரசமன்றத்தின் அமைவிடம்

a. கபில வஸ்து b. சாரநாத்

c. கோசலம் d. பாடலிபுத்திரம்

48. ஹர்ஷ சரிதம் எழுதியவர்

a. ஹர்ஷர் b. பாணர் c. ஹரிசேனர் d. தர்மபாலர்

49. சரக சமிதம் என்பது

a. வானவியல் நூல் b. புத்த இலக்கியம்

c. மருத்துவ நூல் d. கணித நூல்

50. நான்காம் புத்த சமய மாநாடு கூட்டப்பட்ட இடம்

a. குந்தல்வனம் b. பெஷாவர்

c. கனிஷ்கபுரம் d. கோட்டான்

51. போரில் உயிர்நீத்த வீரர்கள் நினைவாக நடப் பட்ட வீரகற்கள்

a. பெருங்கல் b. நடுகல் c. வீரக்கல் d. கல்பாடிவீடு

52. முறையான எழுத்து முறை எதில் உருவானது?

a. ஆரியர் காலம் b. சுமேரிய நாகரீகம்

c. சிந்து சமவெளி நாகரீகம் d. எகிப்து நாகரீகம்

53. அலாவுதீன் கில்ஜியின் தந்தை

a. கியாசுதீன் b. குத்புதீன்

c. ஜலாலுதீன் d. நசுருதீன்

54. தோடர்மால் யாருடைய அவையிலிருந்த வருவாய் அமைச்சர்?

a. ஜஹாங்கீர் b. அவுரங்கசீப்

c. அக்பர் d. ஷாஜகான்

55. மன்னர்களை சரியான வரிசையில் எழுதுக

1. பெரோஷ் துக்ளக் 2. ஜலாலுதீன் கில்ஜி

3. பகலால் லோடி 4. சிக்கந்தர் லோடி

a) 1, 2, 3, 4 b) 2, 1, 3, 4 c) 1, 2, 4, 3 d) 2, 1, 4, 3

விடைகள்: 1. b, 2. c, 3. c, 4. c, 5. c, 6. d, 7. a, 8. c, 9. b, 10. b, 11. b, 12. d, 13. c, 14. c, 15. c, 16. a, 17. c, 18. b, 19. a, 20. b, 21. c, 22. c, 23. a, 24. b, 25. d, 26. d, 27. c, 28. a, 29. c, 30. c. 31. a, 32. b, 33. b, 34. c, 35. d, 36. a, 37. c, 38. b, 39. c, 40. d, 41. c, 42. b, 43. b, 44. c, 45. a, 46. b, 47. d, 48. b, 49. c, 50. a, 51. b, 52. b, 53. c, 54. c, 55. b,

எம்.பூமிநாதன் - இயக்குநர், கிங் மேக்கர் ஐஏஎஸ் அகாடமி, சென்னை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x