Published : 14 Aug 2022 11:45 AM
Last Updated : 14 Aug 2022 11:45 AM

ப்ரீமியம்
பெண்களின் சுதந்திரப் பயணம்

தொகுப்பு: ப்ரதிமா

ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா விடுதலை பெற்ற பிறகு தங்கள் மீதான அடக்குமுறைகளில் இருந்தும் அடிமைத்தளையில் இருந்தும் விடுபடப் பெண்கள் போராடினர். துறைசார்ந்த வெற்றிகளை நிகழ்த்துவதும் இலக்குகளை எட்டுவதும் ஆணுக்குச் சாதாரணமாகக் கைகூடுகையில் பெண்கள் பெரும் போராட்டங்களுக்குப் பிறகே பல்வேறு துறைகளில் நுழைய முடிந்தது. ஆனால், கிடைத்த வாய்ப்புகளை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தித் தங்கள் அறிவாலும் திறமையாலும் சாதனை படைத்த பெண்கள் பலர். பல்வேறு துறைகளில் பெண்கள் கண்ட மாற்றங்களிலும் அடைந்த முன்னேற்றங்களிலும் சில இவை:

கண்திறந்த கல்வி

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x