Published : 12 Aug 2022 10:20 AM
Last Updated : 12 Aug 2022 10:20 AM

ப்ரீமியம்
இந்தியா 75: பழைய பாதையில் சில புதிய மாற்றங்கள்

நாட்டுப்பற்று, போர் என்ற கருதுகோள்களை எடுத்தாண்டுகொண்டிருந்த தமிழ் சினிமா சமூகக் கரிசனங்களுடன் தன் பார்வையை உள்நோக்கிச் செலுத்த ஆரம்பித்தது விடுதலைப் போராட்டத்துக்குப் பிறகுதான்.

கோவை அய்யாமுத்து இயக்கிய 'கஞ்சன்' (1947) படத்தில் இடம்பெற்ற அவரே எழுதிய 'இந்த உலகினில் இருக்கும் மாந்தருள்/ எழிலுடையோன் எங்கள் தமிழன்” என்ற பாடல், சுதந்திரத்திற்குப் பின் தமிழ் சினிமாவில் ஏற்பட்ட ஒரு மாற்றத்தைப் பிரதிபலித்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x