Last Updated : 05 Jul, 2022 02:14 PM

 

Published : 05 Jul 2022 02:14 PM
Last Updated : 05 Jul 2022 02:14 PM

ப்ரீமியம்
மனம்விட்டுப் பேசுங்கள்

மனநலம் சார்ந்த பிரச்சினையை வெளியில் சொல்லாமல் மறைப்பது, அந்தப் பிரச்சினையைத் தீவிரமடையச் செய்துவிடும். பிரச்சினை வெளியில் தெரிந்தால் சமுதாயத்தின் ஏளனத்துக்கு உள்ளாகிவிடுவோம் என்கிற பயமே உரிய சிகிச்சை செய்துகொள்வதைத் தடுக்கிறது. இத்தகைய பயம் தேவையற்ற ஒன்று.

காலம் வெகுவாக மாறிவிட்டது. மனநலப் பிரச்சினை வெளியில் தெரிந்தால், ஏளனத்துக்கு உள்ளாக்கப்படுவோம் என்றோ, ஒதுக்கப்படுவோம் என்றோ இனியும் அச்சப்படத் தேவையில்லை. தேவையற்ற அச்சம் மனநலப் பாதிப்பின் தீவிரத்தை அதிகமாக்கும்; தாங்க முடியாத துயரத்தையும் ஏற்படுத்திவிடும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x