Last Updated : 01 Jul, 2022 11:36 AM

 

Published : 01 Jul 2022 11:36 AM
Last Updated : 01 Jul 2022 11:36 AM

ப்ரீமியம்
சிங்கப்பூரின் மூன்று செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவிய இஸ்ரோ

விண்வெளி தொழில்நுட்பத்தில் இஸ்ரோவின் திறன் இன்று உச்சத்தில் உள்ளது. இந்திய விண்வெளி பொறியியலாளர்களின் அபரிமித ஆற்றல், தெளிவான திட்டமிடல் போன்றவை இஸ்ரோவின் அபார திறனுக்குக் கூடுதல் வலுவை அளிக்கின்றன. இவை காரணமாக, வணிக ரீதியாக வெளிநாட்டுச் செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்புவதில் இஸ்ரோ இன்று உலகில் அசைக்கமுடியாத இடத்தைப் பிடித்துள்ளது.

குறைந்த செலவில் குறுகிய காலத்தில் செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்புவதில் இன்று இஸ்ரோவே உலகில் முதலிடத்தில் உள்ளது. செலவு குறைவு என்ற போதிலும், இஸ்ரோ தொடர்ந்து செயற்கைக்கோள்களை விண்வெளியில் துல்லியமாக நிலைநிறுத்தி உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தி வருகிற்து.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x