Published : 30 Jun 2022 10:10 AM
Last Updated : 30 Jun 2022 10:10 AM

ப்ரீமியம்
மரபுக் கவிதைகளால் ஒரு பாமாலை

முதல் தமிழ் கத்தோலிக்க புனிதரான தேவசகாயம் பிள்ளையைப் பற்றிய உரைநடைச் சித்திரங்கள் பலவும் வந்திருக்கின்றன. சாதாரண நிலையிலிருந்து அசாதாரண நிலைக்குச் சென்ற ஒரு மாமனிதர், அந்த நிலைக்குத் தன்னை எவ்வாறு தகுதிப்படுத்திக்கொண்டார் என்பதையே பாடுபொருளாகக் கொண்டு கவிதையில் வார்த்துள்ளார் முனைவர் அல்போன்ஸ். வாழ்வில் தேவசகாயம் பிள்ளை எதிர்கொண்ட நெருக்கடிகள், சோதனைகள், எத்தகைய இடர் வந்தாலும் மறையின் கொள்கைகளில் அவர் கொண்டிருந்த உறுதியான பற்று ஆகியவற்றைச் செழுமையான மரபு கவிதைகளைக் கொண்டு காட்சிகளாக வடித்துள்ளார் அல்போன்ஸ். மரபுக் கவிதைகளுக்கே உரிய ஓசை, நயமான எழுத்துமுறை வாசிப்பனுபவத்தை அழகாக்குகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x