Published : 30 Jun 2022 10:24 AM
Last Updated : 30 Jun 2022 10:24 AM
நம்மை மேம்படுத்தி, நல்வழிப்படுத்தும் நோக்கில் இறைவன் நமக்கு அளித்த அருட் கொடையே முகம்மது நபி (ஸல்).
“உங்களின் இம்மை வெற்றியும் மறுமை ஈடேற்றமும் இந்த இறைத்தூதரைப் பின்பற்றுவதில்தான் அடங்கி யுள்ளது!” என்று எல்லாம்வல்ல இறைவன் குர்ஆனில் பல்வேறு இடங்களில் தெளிவாக அறிவித்து இருக்கிறான். இறைத்தூதரின் வாழ்க்கை திருக்குர்ஆனின் செயல் வடிவாகத் திகழ்ந்தது. மனித வாழ்வுக்குக் கலங்கரை விளக் காக அவர் திகழ்ந்தார். நமது வாழ்வின் மேன்மைக்கு அவர் அளித்த பொன்மொழிகளில் 50 இங்கே::
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT