Published : 22 Jun 2022 07:45 PM
Last Updated : 22 Jun 2022 07:45 PM
தூக்கச் சீர்குலைவு, திருப்தியற்ற வாழ்க்கை, சுயமரியாதை இழப்பு போன்றவை சமூக ஊடகங்களால் ஏற்படும் எதிர்மறையான மனநல விளைவுகளில் சில. ஒரு பக்கம் மக்களுடன் இணைப்பை ஏற்படுத்தி, அறிவை வளர்க்கச் சமூக ஊடகங்கள் உதவுகின்றன. மறுபக்கம் அவை நமக்குப் போலியான தகவல்களைத் தருகின்றன; மோசமான வதந்திகளைப் பரப்புகின்றன. இவற்றில் எந்தப் பக்கம் வெற்றி பெறுகிறது என்பது அந்த இயங்குதளங்கள் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதைப் பொறுத்து அமைகிறது.
வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் மனித-கணினி தொடர்புகளில் தேர்ச்சி பெற்ற அமண்டா பாகன், மனித – கணினி இடைநிலை தொடர்பான ஆராய்ச்சிகளின் மூலம் சமூக ஊடகப் பயன்பாடுகளை மேம்படுத்தி அதை ஆக்கபூர்வமாக மாற்ற முடியும் என்று கண்டறிந்துள்ளார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT