Last Updated : 22 Jun, 2022 07:45 PM

 

Published : 22 Jun 2022 07:45 PM
Last Updated : 22 Jun 2022 07:45 PM

ப்ரீமியம்
சமூக ஊடகங்கள் ஏன் மகிழ்ச்சி இழக்கச் செய்கின்றன?

தூக்கச் சீர்குலைவு, திருப்தியற்ற வாழ்க்கை, சுயமரியாதை இழப்பு போன்றவை சமூக ஊடகங்களால் ஏற்படும் எதிர்மறையான மனநல விளைவுகளில் சில. ஒரு பக்கம் மக்களுடன் இணைப்பை ஏற்படுத்தி, அறிவை வளர்க்கச் சமூக ஊடகங்கள் உதவுகின்றன. மறுபக்கம் அவை நமக்குப் போலியான தகவல்களைத் தருகின்றன; மோசமான வதந்திகளைப் பரப்புகின்றன. இவற்றில் எந்தப் பக்கம் வெற்றி பெறுகிறது என்பது அந்த இயங்குதளங்கள் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதைப் பொறுத்து அமைகிறது.

வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் மனித-கணினி தொடர்புகளில் தேர்ச்சி பெற்ற அமண்டா பாகன், மனித – கணினி இடைநிலை தொடர்பான ஆராய்ச்சிகளின் மூலம் சமூக ஊடகப் பயன்பாடுகளை மேம்படுத்தி அதை ஆக்கபூர்வமாக மாற்ற முடியும் என்று கண்டறிந்துள்ளார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x