Published : 19 Jun 2022 07:25 AM
Last Updated : 19 Jun 2022 07:25 AM

ப்ரீமியம்
பேசு பெண்ணே! - 3 | ஒரு முறைதான் பூக்குமா காதல்?

ஜெ.தீபலட்சுமி

நடிகை நயன்தாரா – இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணத்தையொட்டி சமூக ஊடகங்கள் முழுவதும் வாழ்த்து மழை. அதற்குக் கண்ணேறு கழிப்பதுபோல் சிலர் நயன்தாராவின் ‘காதல்கள்’ குறித்து வன்மத்துடன் எழுதியிருந்ததையும் பார்க்க முடிந்தது. இந்த 21ஆம் நூற்றாண்டிலும் நம்மில் பலருக்கும் மண்டையைக் குடையும் கேள்விகள்: காதல் என்றால் என்ன? காதல் ஒரு முறைதான் வருமா? அப்படி வந்து அது கைகூடாமல் போய் வேறு யாரையும் திருமணம் செய்து வாழ்வது குற்றமா? அதை அவர்களிடம் சொல்வதா வேண்டாமா? காதல் என்பது எதுவரை? இந்தக் காலத்திலும் இம்மாதிரியான கேள்விகள் பலருக்கும் இருக்கத்தான் செய்கின்றன என்பது ஆச்சரியமான விஷயம்தான்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x