Last Updated : 18 Jun, 2022 07:55 AM

 

Published : 18 Jun 2022 07:55 AM
Last Updated : 18 Jun 2022 07:55 AM

ப்ரீமியம்
இயற்கை 24X7 - 09: வளிமண்டலம் எனும் வள்ளல்

நிலவொளியில் நனையாத காதலர்கள் கிடையாது. ‘ஒரே நாள்… உனை நான் நிலாவில் பார்த்தது…’ எனப் பாடும் காதலர்களை அழைத்துச்சென்று, ‘வா, எந்த இடத்தில் பார்த்தாய் சொல்?’ என்று நிலவில் விட்டுவிட வேண்டும். செல்லும் நேரம் பகலென்றால் வெப்பம் 123 பாகை செல்சியசாக இருக்கும். நாம் நாற்பது செல்சியசுக்கே அலறுகிறோம். அதுவே இரவென்றால் 233 பாகை செல்சியஸ் குளிரில் உறைந்து போவோம்.

நிலவும் புவியும் ஞாயிறில் இருந்து ஏறக்குறைய சம தொலைவில் உள்ளன. இருந்தும் புவியின் நிழலுக்கும் நிலவின் நிழலுக்கும் வேறுபாடு உண்டு. நிலவில் எங்கோவொரு குகை இருப்பதாக வைத்துக்கொள்வோம். பகலில் வெப்பம் அதிகமாக உள்ளது என்று அதில் ஒளிந்துகொண்டால் அக்குகையில் -35 பாகை செல்சியஸ் அளவுக்குக் குளிர் நிலவும் என்கிறார் அறிவியல் எழுத்தாளர் என்.ராமதுரை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x