Last Updated : 16 Jun, 2022 03:43 PM

 

Published : 16 Jun 2022 03:43 PM
Last Updated : 16 Jun 2022 03:43 PM

ப்ரீமியம்
ஒவ்வொரு டி20 தொடருக்கும் ஒவ்வொரு கேப்டன் தேவையா?

ஜூன் மாத இறுதியில் அயலர்லாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டித் தொடருக்கு கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இந்தியாவில் நடைபெற்றுவரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கு கேப்டனாக ரிஷப் பன்ட் செயல்பட்டுவருகிறார். ஜூலையில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற உள்ள தொடர்களுக்கு ரோஹித் சர்மாவே கேப்டனாக இருப்பார். இப்படி ஒவ்வொரு தொடருக்கும் ஒரு கேப்டனை நியமிப்பது நல்லதா, கெட்டதா?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x