Published : 15 Jun 2022 10:23 AM
Last Updated : 15 Jun 2022 10:23 AM

ப்ரீமியம்
ஆழ்கடல் அதிசயங்கள் 10: கடலின் பொறியாளர்கள்!

நாராயணி சுப்ரமணியன்

நாட்டிலஸ் நீர்மூழ்கி வேகமாகச் சீறிப்பாய்ந்து ஜப்பான் கடல் பகுதிக்குச் சென்று நின்றது. மணல் நிறைந்த அந்தக் கடல் பகுதியில் ஆங்காங்கே காணப்பட்ட நண்டுகளையும் திருக்கை மீன்களையும் நீர்மூழ்கிக்குள் இருந்த ரோசி, செந்தில், ரக் ஷா ஆகிய மூவரும் வேடிக்கை பார்த்தனர்.

“அதோ பாருங்க“ என்று ரோசி கைகாட்டினாள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x