Published : 12 Jun 2022 11:10 AM
Last Updated : 12 Jun 2022 11:10 AM

ப்ரீமியம்
வானவில் பெண்கள் | என்னால் முடிந்தது; எந்தப் பெண்ணாலும் முடியும்: கடற்படை அதிகாரி மீரா

நிலமும் நீரும் தட்பவெட்பமும் சாதக மாக இருந்தாலும் மண்ணைக் கீறி வெளிவரும் திறனுள்ள விதைகளே முளைவிடுகின்றன. அதைப் போலத்தான் மீராவின் வெற்றியும் நிகழ்ந்திருக்கிறது.

நீலகிரியின் படுகர் சமூகத்தில் பலரும் கல்வி கற்று பதவிகளில் அமர்ந்தாலும் விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய அளவிலேயே இருக்கின்றனர். குறிப்பாகப் பெண்களின் வெற்றி அத்திப்பூவைப் போல அரிதாகவே நிகழ்கிறது. தன் வெற்றியின் மூலம் அந்த நிலையை மாற்றுவதற்கான தொடக்கப்புள்ளியை வரைந்திருக்கும் மீரா, படுகர் சமூகத்திலிருந்து கடற்படை அதிகாரியாகத் தேர்வாகியிருக்கும் முதல் பெண்!

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x