Last Updated : 11 Jun, 2022 01:43 PM

 

Published : 11 Jun 2022 01:43 PM
Last Updated : 11 Jun 2022 01:43 PM

ப்ரீமியம்
99 நகரங்களை 99 மணிநேரத்தில் காரில் கடந்து சாதனை படைத்த கோவையைச் சேர்ந்த உடற்பயிற்சியாளர்

கோயம்புத்தூரைச் சேர்ந்த மரத்தான் ஓட்டப்பந்தய வீரரும், சைக்கிள் ஓட்டுநருமான ஜி டி விஷ்ணு ராம், 99 நகரங்களை 99 மணிநேரத்தில் காரில் கடக்கும் சாதனை முயற்சியில் வெற்றி அடைந்துள்ளார். சென்னை-கொல்கத்தா-டெல்லி-மும்பை-சென்னை இடையிலான 5950 கிலோமீட்டர் தூர கார் பயணத்தை அவர் ஜூன் 3ஆம் தேதி தொடங்கி, ஜூன் 6ஆம் தேதி நிறைவு செய்தார். 103 மணிநேரத்தில் அதைக் கடந்ததே சாதனையாக இருக்கும் நிலையில், அதை 82 மணிநேரத்தில் கடந்து நம்மைப் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார்.

இதற்கு முன்னர் அவர் சைக்கிள் ஒட்டுவதில் ஒரு சாதனை நிகழ்த்தி இருந்தார். கடந்த மார்ச் 26 அன்று இரவு 7.23 மணிக்கு கோயம்புத்தூர் விமான நிலையத்திலிருந்து தனது சைக்கிளில் புறப்பட்ட அவர், இடைநில்லாது சவாரி செய்து நான்கு மணி நேரம், 28 நிமிடங்கள், 19 வினாடிகளில் சேலத்தை அடைந்தார். அவர் பயணித்த தூரம் 161 கிலோமீட்டர். இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், ஏசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றின் படி, தற்போது சைக்கிள் ஓட்டுவதில் 100 மைல்களை வேகமாகக் கடந்து சென்றவர் அவரே.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x