Last Updated : 11 Jun, 2022 01:12 PM

 

Published : 11 Jun 2022 01:12 PM
Last Updated : 11 Jun 2022 01:12 PM

ப்ரீமியம்
நாகசுர சக்கரவர்த்தியால் பாராட்டப்பட்ட நாகசுர சிற்பி!

நாகசுர மேதை காருக்குறிச்சி அருணாசலத்துக்கு நூற்றாண்டு வைபவங்கள் ஆங்காங்கே விமரிசையாக நடந்தவண்ணம் உள்ளன. இந்தத் தருணத்தில் அந்த மேதையால் வாசிக்கப்பட்ட நாகசுர இசைக் கருவியை செய்த சிற்பி ரங்கநாத ஆசாரியின் தலைமுறையை நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும்.
நரசிங்கம்பேட்டை நாகசுர சிற்பிகள் கோவிந்தசாமி ஆசாரி, நாராயணசாமி ஆசாரி, ரங்கநாத ஆசாரி, செல்வராஜ் ஆசாரி இவர்களைத் தொடர்ந்து ஐந்தாவது தலைமுறையாக நாகசுர சிற்பிகளாக தங்களை மேம்படுத்திக் கொண்டிருக்கின்றனர் சதீஷ் மற்றும் பிரகாஷ் ஆசாரி சகோதரர்கள்.


இருவரும் தங்களின் தாத்தா ரங்கநாத ஆசாரி நாகசுர சிற்பியாக செய்த செயற்கரிய சாதனைகள் மற்றும் மங்கல வாத்தியமான நாகசுர வாசிப்பு முறைகள் குறித்துப் பெரிய கலைஞர்கள் அவர்களிடம் வெளிப்படுத்திய கருத்துகள் எனப் பலவற்றைக் குறித்தும் நம்மிடம் பகிர்ந்து கொண்டனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x