Published : 04 Jun 2022 02:18 PM
Last Updated : 04 Jun 2022 02:18 PM

ப்ரீமியம்
அப்போது சொன்னார் இப்போதும் வலிக்கிறது!

ஒரு தசாப்தத்துக்கும் மேலாக சிரியாவை அழித்த உள்நாட்டுப் போர், கடந்த இரண்டு ஆண்டுகளாக சற்றுக் குறைந்திருக்கிறது. அந்த நாட்டின் சில பகுதிகள், வடமேற்கில் உள்ள இட்லிப் பகுதி அகியன அரசாங்கக் கட்டுப்பாட்டுக்கு வெளியே இருக்கின்றன. இனமோதல் என்பதைத் தாண்டி, பல நாடுகள் உள்நுழைந்து மனித வாழ்க்கையை நொறுக்கிப்போட்ட ஒரு ‘பினாமி’ போராகவே மனிதநேயவாதிகளால் இப்போர் பார்க்கப்படுகிறது. சிரியாவில் நடந்ததை, நடப்பதை உள்நாட்டுப் போர் என்பதைவிடப் பிறநாடுகளால் தூண்டப்பட்ட யுத்தமாகவே அது மாறி நிற்கிறது. சிரிய மோதல்கள் தற்காலிகமாக முடிவுக்கு வந்துவிட்டதுபோல் தோன்றினாலும் மீண்டும் எப்போதுவேண்டுமானாலும் அது தூண்டப்பட்டுத் தீவிரமடையலாம் என்பதையே இன்றைய சூழல் எடுத்துக்காட்டுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x