Last Updated : 31 May, 2022 08:02 AM

 

Published : 31 May 2022 08:02 AM
Last Updated : 31 May 2022 08:02 AM

ப்ரீமியம்
ஐபிஎல் 2022 - இவர்கள் வருங்காலத் தூண்கள்!

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் (ஐபிஎல்) குறித்து எத்தனையோ விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், பல இளம் திறமைசாலிகளை இந்திய கிரிக்கெட் அணிக்கு அடையாளம் காட்டியதில் ஐபிஎல்லுக்குப் பங்குண்டு. இன்று இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான அஸ்வின், தவான், ஹர்திக் பாண்டியா, ஜஸ்ப்ரீத் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், ரிஷப் பந்த் உள்படப் பலர் ஐபிஎல் மூலம் இந்திய அணியில் இடம்பிடித்தவர்கள்தாம்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் முழுமையாக இந்தியாவில் நடந்து முடிந்துள்ளது. முந்தைய ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் பல இளம் வீரர்கள் தங்களது முத்திரையைப் பதித்து இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை அதிகப்படுத்திக் கொண்டுள்ளனர். ஐபிஎல் 2022இல் சிறப்பாகச் செயல்பட்ட இளம் மட்டையாளர்கள், பந்து வீச்சாளர்கள் சிலரைப் பற்றித் திரும்பிப் பார்ப்போம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x