Published : 30 May 2022 07:50 AM
Last Updated : 30 May 2022 07:50 AM

ப்ரீமியம்
அச்சுறுத்தும் சைபர் போர்

கம்ப்யூட்டர் சார்ந்த தகவல்களைத் திருடி அதன் மூலம் பொருளீட்டும் சைபர் குற்றவாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது தெரிந்ததே. ஒரு நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யும் அளவுக்கு சைபர் குற்றவாளிகளின் அச்சுறுத்தல் இப்போது உருவெடுத்துள்ளது அனைத்து நாடுகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் உலகறிந்த விஷயம். ஆனால் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் அமைதியாக சைபர் போர் தொடுக்கப்பட்டிருக்கிறது கோஸ்டாரிகா நாட்டின் மீது. ஏப்ரல் மாதம் 12-ம் தேதி தொடுக்கப்பட்ட இந்த போருக்கு இதுவரை முடிவு தெரியவில்லை. அந்நாட்டில் இன்று வரையும் அவசர நிலை பிரகடனம்தான்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x