Published : 28 May 2022 04:41 PM
Last Updated : 28 May 2022 04:41 PM

ப்ரீமியம்
சேத்துமான் படத்துக்கு எழுதியது ஏன்? பெருமாள் முருகன் பதில்!

நவீனத் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத் தக்க எழுத்தாளர்களாக இருக்கும் பலருடைய சிறுகதைகள், நாவல்கள், படமாகியிருக்கின்றன. ஆனால், சம்பந்தப்பட்ட படைப்புகளின் திரைப்பட உருவாக்கத்தில் அதை எழுதிய படைப்பாளிகள் அவ்வளவாகப் பங்கெடுப்பதில்லை. அந்த நிலை மெல்ல மாறிக்கொண்டு வருகிறது என்று சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் ‘சேத்துமான்’ திரைப்படத்தை முன்வைத்துக் கூறலாம். ‘வறுகறி’ என்கிற பெருமாள் முருகனின் சிறுகதைதான் ‘சேத்துமான்’ திரைப்படமாக உருவாகியிருக்கிறது. இந்தப் படத்துக்கு எழுத்தாளரும் பேராசிரியருமான பெருமாள் முருகனே ‘கதை - வசனம்’ எழுதியிருக்கிறார். ‘சேதுமான்’ படத்துக்கு அவர் எழுத முன் வந்தது ஏன்? என்பது குறித்து விரிவாக, மனம்விட்டுப் பகிர்ந்திருக்கிறார். இனி பெருமாள் முருகன் பேசுவதைக் கேட்போம்:

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x