Last Updated : 23 May, 2022 03:25 PM

 

Published : 23 May 2022 03:25 PM
Last Updated : 23 May 2022 03:25 PM

ப்ரீமியம்
சொற்சிற்பமாய் ஜொலிக்கும் மாணிக்க நாச்சி

கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியின் புகழ் போற்றும் பாமாலை இது. சாய் சோமு எழுதியிருக்கும் இந்தப் பாடலுக்கு இசையமைத்திருப்பவர் டி.எல்.தியாகராஜன். ராம் இசையகம் வெளியிட்டிருக்கும் இந்தப் பாடலைப் பாடியிருப்பவர் தீபிகா தியாகராஜன். கண்டரமாணிக்கத்தில் அருள்பாலிக்கும் மாணிக்க நாச்சியை பல்வேறு சக்தியின் வடிவங்களாகப் போற்றுகிறது இந்தப் பாடலின் வடிவம்.

"மதுரை மீனாட்சி மறுவடிவம்
எங்கள் மாணிக்க நாச்சி திருவடிவம்
புதிய வாழ்வு தரும் வடிவம்
இந்தப் பூமியில் என்றும் உயர் வடிவம்"

என்று பல்லவியில் எழுத்துச் சிற்பியாய்ச் செதுக்கத் தொடங்கி பாடலின் முடிவில் சொற்சிற்பமாகவே ஜொலிக்கிறாள் மாணிக்க நாச்சி!

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x